தமிழோடு உறவாடி தமிழ் வீரம் சொல்லும் தமிழிணையம்

Tuesday, July 3, 2012

தூக்கமின்மை குறைய வேண்டுமா

திப்பிலி கொடியின் வேரை எடுத்து இடித்து பொடி செய்து பொடியை வெதுவெதுப்பான பாலில் கலந்து சிறிது வெல்லம் சேர்த்து குடித்து வந்தால் தூக்கமின்மை குறையும்.அறிகுறிகள்:

தூக்கமின்மை.
தேவையான பொருள்கள்:

திப்பிலி வேர்.
பால் பானம்.
வெல்லம்.
செய்முறை:
திப்பிலி கொடியின் வேரை எடுத்து இடித்து பொடி செய்து 1 தேக்கரண்டி அளவு பொடியை வெதுவெதுப்பான பாலில் கலந்து சிறிது வெல்லம் சேர்த்து தினமும் படுக்கும் முன் குடித்து வந்தால் தூக்கமின்மை குறையும்.

[gallery]

0 comments:

Post a Comment